×

சென்னை பள்ளிகரணையில் ரவுடி பல்லு மதன் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு

சென்னை: சென்னை பள்ளிகரணையில் ரவுடி பல்லு மதன் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சியுள்ளனர்.பிரசாந்த் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏற்பட்ட முன் விரோதத்தால் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு என தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

The post சென்னை பள்ளிகரணையில் ரவுடி பல்லு மதன் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு appeared first on Dinakaran.

Tags : Ballu Madan ,Pallikarani, Chennai ,Chennai ,Rowdy Ballu Madan ,Prasanth ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...